மீட்டாத வீணை ஒன்று என்னிடத்தில்
மீட்டிய விரல்கள் உன்னிடத்தில்....
முற்றுப்பெற முடியாமல் இசை ஒன்று
மௌனமாய் காற்றில் அலையும்....
அரவமற்ற இரவுகளில்
விழிகளை மூடுகையில்
எனக்கும் மட்டும்
கேட்கும் இசை
உற்று கேட்டால் உனக்கும் கூட
கேட்ககூடும்......
Saturday, January 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment