Sunday, January 31, 2010

கவிதையாய் காதலை சொன்னேன்...

கவிதையாய் காதலை சொல்வதில்
ஒரு வசதி....
சம்மதம் கிடைக்கவில்லை என்றாலும்
பாராட்டு கிடைக்ககூடும்....

No comments:

Post a Comment