Monday, January 11, 2010

அப்போதே பேசிஇருப்பேன்......

நீண்ட பயணம் இது
நிதானமாய் பேசிக்கொள்ளலாம்
என்று மௌனமாய் இருந்தேன்.....

பயணம் பாதியில் முடியும்
என தெரிந்திருந்தால்
அப்போதே அத்தனையும்
பேசியிருப்பேன் ......

No comments:

Post a Comment