Sunday, January 31, 2010

இணைத்திருப்பது எது ?

உன்னையும் என்னையும்
பிரித்தது எதுவென்று ஒரு போதும்
நான் யோசித்ததே இல்லை....
காலங்களை தாண்டி இன்னும்
நம்மை இணைத்திருப்பது எது
என்பதே என் யோசனை....

No comments:

Post a Comment